கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒலவக்கோடு ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. நடைமேடையில் பயணிகள் இருக்கையின் கீழ் கிடந்த தோள் பை ஒன்றில் 140 கிராம் ஹெராயின் இருந்தது கண்டறியப்பட்டது. தோள் பையில் ஹெராயின் கண்டறியப்பட்டது குறித்து ரயில்வே போலீஸ், உளவுத்துறை, கலால்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: