தமிழகம் அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயக்கம் Nov 08, 2023 அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயங்கினர். அரசுப்பள்ளி அருகே இருந்த வயலில் பயங்கர சத்தத்துடன் இடி விழுந்துள்ளது. இந்த இடி சத்தத்தை கேட்டு மயக்கமடைந்த 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். The post அரக்கோணம் அருகே இடி சத்தத்தை கேட்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் மயக்கம் appeared first on Dinakaran.
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மன் கொடுத்தும் ஆஜராகாதவர் விமான நிலையத்தில் சிக்கினார்: தனிப்படை போலீசார் விசாரணை
கோயிலில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட பெண் தர்மகர்த்தாவுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு
விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு தமிழக மகிளா காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு: மாநில தலைவி ஹசீனா சையத் அறிவிப்பு
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? பத்திரிகையில் வரும் செய்திகளே போதுமானது: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேரில் ஆய்வு 600 தூய்மைப்பணியாளர்களுக்கு பிரியாணியுடன் மதிய விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிமாறி அமர்ந்து சாப்பிட்டார்
கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை