தமிழகம் சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!! Nov 06, 2023 சோசாவரம் திருவள்ளூர் கனகா புதூர் சோழவரம், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே புதூரில் உள்ள வீட்டில் மின்சாரம் தாக்கியதில் கனகா(57) என்ற பெண் உயிரிழந்தார். தெருவிளக்கு மின்கம்பத்தில் இருந்து அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்தபோது கனகா உயிரிழந்தார். The post சோழவரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்