தமிழகம் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!! Nov 06, 2023 அமைச்சர் ஏ.வி.வேலு சென்னை பொது பணிகள் திருவண்ணாமலை விழுப்புரம் சென்னை :பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை நடைபெறுகிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக ஐ.டி.சோதனை!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்