மேலும் பல்வேறு நபர்கள் சத்யா மற்றும் அவரது சகோதரிக்கு செல்போனில் தொடர்புகொண்டு தொடர்ந்து ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், முகநூல் மூலம் ஆபாச பட குழுவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தாம்பரம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் சத்யா புகார் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர்கள் சசிக்குமார், சாலினி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று செந்தில்குமாரை கைது செய்தனர்.
The post முகநூலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.