தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை: டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தகவல்

டெல்லி: தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை செய்துள்ளதாக டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. தாஜ்மகால் தொடர்பான வரலாற்று உண்மைகளை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

The post தாஜ்மகாலை கட்டியது யார் என்பது குறித்து ஆய்வு செய்ய பரிசீலனை: டெல்லி ஐகோர்ட்டில் தொல்லியல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: