பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் மனு ஒத்திவைப்பு..!!

செங்கல்பட்டு: பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதானா, ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஜாமின் மனு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: