விருதுநகர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.29 லட்சம் பறிமுதல்..!!

விருதுநகர்: விருதுநகர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஹவுரா விரைவு ரயிலில் பயணி ஒருவர் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருதுநகர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.29 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: