சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய இருசக்கர வாகனம்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!!

சென்னை: சென்னை தங்கசாலை பெருமாள் கோயில் சந்திப்பில், உத்தராகண்டைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (27) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சறுக்கி கீழே விழவே பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டியுள்ளார். சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய அண்மையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கி விழுந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய இருசக்கர வாகனம்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!! appeared first on Dinakaran.

Related Stories: