இதை பார்த்து ஏராளமானோர் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தம்பதியிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுத்து, வீடுகளில் லீசுக்கு வசித்துள்ளனர். ஆனால், அவர்கள் வாடகை வீட்டில் குடியமர்த்தி ஏமாற்றியது தெரிந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
The post லீசுக்கு வீடு விடுவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி: தம்பதி மீது புகார் appeared first on Dinakaran.