இந்த வழக்கு, போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதைப் பொருள் கடத்தியதாக கிளென் தாமசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
The post கத்தாருக்கு போதைப்பொருள் கடத்திய நைஜீரிய ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.