குடிபோதையில் இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் என விக்னேஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், தந்தை மன்மதனின் முகத்தில் அரிவாளால் வெட்டினார். அப்போது தடுக்க முயன்ற சித்தி வனிதாவையும் அவர் பின்னந் தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேைஷ தேடி வருகின்றனர்.
The post பைக் சாவி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய வாலிபர்: கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம் appeared first on Dinakaran.