இந்நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைக்க வேண்டும் எனவும், மேலும் சிட்ரபாக்கம், கலைஞர் நகர் பகுதி மக்களும் இந்த சாலை வழியாகத்தான் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள், எனவே புதிதாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.36 லட்சம் அரசு நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The post ஊத்துக்கோட்டையில் ரூ.36 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.