கோபி அருகே மின்வாரிய ஊழியர் சுரேஷ் உயிரிழந்த வழக்கில் சக ஊழியர் பூபதி கைது

ஈரோடு: கோபி அருகே உடையாக்கவுண்டன்பாளையத்தில் மின்வாரிய ஊழியர் சுரேஷ் உயிரிழந்த வழக்கில் சக ஊழியர் பூபதி கைது செய்யப்பட்டார். மின் கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த கரேஷ்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சுரேஷ்குமார் உயிரிழந்த வழக்கில் மற்றொரு மின்வாரிய ஊழியர் பூபதியை போலீஸ் கைது செய்து விசாரணை மேகொண்டு வருகின்றனர்.

The post கோபி அருகே மின்வாரிய ஊழியர் சுரேஷ் உயிரிழந்த வழக்கில் சக ஊழியர் பூபதி கைது appeared first on Dinakaran.

Related Stories: