மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்களும் விடுவிப்பு..!!

மாலத்தீவு: மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விசைப்படகை விடுவித்தால்தான் சொந்த ஊர் செல்வோம் எனக்கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே உள்ளனர். விசைப்படகையும் சேர்த்து மாலத்தீவு அரசு விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 12 மீனவர்களும் விடுவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: