இதனைத் தொடர்ந்து 19ம் தேதி அதே ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் திலகர் என்பவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, திண்டிவனம் ரயில் நிலையத்தில் அவர்கள் வைத்திருந்த பேக் மற்றும் செல்போனை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
The post திண்டிவனம் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ரவுடி அதிரடி கைது: 17 பவுன் தங்க நகைகள் 3 செல்போன் பறிமுதல்! appeared first on Dinakaran.