ஒன்றிய அரசின் திட்டத்தினை புகுத்துவது போல இந்த சுற்றறிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ள கொளத்தூர் மணி. இந்தியா, பாரதம் என்ற சர்ச்சை ஓய்வதற்குள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல், மதப் பிரச்சனைகளை புகுத்துவது என தொடர்ந்து பல்வேறு புகாருக்குளான பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய சர்ச்சை முளைத்துள்ளது.
The post ஓரே பாரதம், உன்னத பாரதம் நிகழ்ச்சியால் சர்ச்சை: பெரியார் பல்கலை.க்கு கொளத்தூர் மணி கண்டனம் appeared first on Dinakaran.