சென்னை நந்தனம் அருகே கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

சென்னை: சென்னை நந்தனம் அருகே கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய இருவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை நந்தனம் அருகே கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!! appeared first on Dinakaran.

Related Stories: