தமிழகம் ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! Oct 26, 2023 சவரன் ஆவடி சென்னை முரளிதரன் தின மலர் சென்னை: ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் முரளிதரன் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5லட்சம் திருடப்பட்டுள்ளது. முரளிதரன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். The post ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.
அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை வழங்கப்படும் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும்
பள்ளிபாளையத்தில் கையகப்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு இழப்பீடு வழங்கியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம்
திருமுட்டம் பகுதியை காவேரி டெல்டா பாசன பகுதிக்குள் சேர்க்கப்படும்: விசிக சிந்தனை செல்வன் கோரிக்கைக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்