தமிழகம் ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! Oct 26, 2023 சவரன் ஆவடி சென்னை முரளிதரன் தின மலர் சென்னை: ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் முரளிதரன் வீட்டில் 70 சவரன் நகை, ரூ.1.5லட்சம் திருடப்பட்டுள்ளது. முரளிதரன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர். The post ஆவடி அருகே பீரங்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 70 சவரன் கொள்ளை..!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்