இந்தியா ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!! Oct 26, 2023 ஜம்மு மற்றும் காஷ்மீர் காஷ்மீர் மச்சல் ஜம்மு மற்றும் தின மலர் காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் மச்சல் என்ற இடத்தில் 2 பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. The post ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது விபரீதம்.. ஐதராபாத் அருகே மரம் விழுந்து ஸ்கூட்டியில் சென்றவர் உயிரிழப்பு..!!
வெறுப்பை தூண்டும் விதமாக பேசும் மோடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும்: காங். தலைவர் கார்கே காட்டம்
இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகளில் உடல் உறுப்புகளுக்காக 200க்கும் மேற்பட்டோர் ஈரானுக்கு கடத்தல்: கேரள போலீஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
மும்பையில் விமானம் மோதி 40 பிளமிங்கோ பறவைகள் பலி: பேரழிவு காத்திருக்கிறது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்