இதையடுத்து மாம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் குளத்தை தூர் வாருதல், குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளபட்டு குள் சுத்தம் செய்யப்பட்டது. இதில், மாம்பாக்கம் தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் லோகேஸ்வரி விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள் இப்பணி தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
The post மாம்பாக்கம் ஊராட்சியில் குளம் சுத்தப்படுத்தும் பணி appeared first on Dinakaran.