தமிழகம் கோவை: அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு Oct 24, 2023 கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் தீப்பிடித்தவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். The post கோவை: அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றம்; ரூ16 கோடியில் நவீனமயமாகும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம்: கட்டுமான பணிகள் தீவிரம்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை
கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதை எதிர்த்து வழக்கு; உரிய அனுமதி இல்லாமல் கட்டுமானம் நடைபெறாது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உத்தரவாதம்
நெரிசலை குறைக்கும் வகையில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல்