கோவை: அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் தீப்பிடித்தவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

The post கோவை: அரசு பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: