இந்நிலையில் ஒடிசா அரசு சார்பில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவு ஒன்றில் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5T திட்டங்கள் மற்றும் ஒடிசாவில் தலைவராக வி.கே.பாண்டியனை நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி மாநில கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி என்றும் இனி வி.கே.பாண்டியன் முதலமைச்சருக்கு கீழ் நேரடியாக பணியாற்றுவர் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்த தமிழருக்கு மாநிலத்தின் உயர் பதவி: ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் வி.கே.பாண்டியன் appeared first on Dinakaran.