அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளனர். விஜயதசமியை ஒட்டி அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவு அளித்துள்ளது.

The post அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: