சிறுகன்பூர் விநாயகர் கோயிலில் மழை வேண்டி நூதன வழிபாடு

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் மழை வேண்டி களிமண்ணில் அணைக்கட்டி தண்ணீர் நிரப்பி மூச்சுப்பிடி வழிபாடு செய்து வழிபாடு நடத்தினர். இதனால் மழை பெய்யும் என்று ஐதீகம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருதூரில் வினை தீர்க்கும்

The post சிறுகன்பூர் விநாயகர் கோயிலில் மழை வேண்டி நூதன வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: