தமிழகம் சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து Oct 22, 2023 கோயம்பெட் பழ சந்தை, சென்னை சென்னை கோவை பழச் சந்தை சென்னை: சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தீ விபத்தால் சந்தை வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post சென்னை கோயம்பேடு பழ சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.
கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு: முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஐஎம் கடிதம்!!
முதுமலை தெப்பக்காடு முகாமில் கும்கி பயிற்சி; ஆஸ்கர் விருது வென்ற படத்தில் இடம்பெற்ற ரகு உள்பட 5 யானைகள் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,225 கிராம ஊராட்சிகளில் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் : தமிழ்நாடு அரசு