நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனநல மருத்துவர் அமிர்தா, சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் மன உறுதியை மீட்டெடுப்பது தொடர்பாக மாணவிகளுக்கு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஜினி நன்றி கூறினார்.
The post ஆர்.கே.பேட்டை அருகே உலக மனநல தின விழா appeared first on Dinakaran.