அதன்படி, 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்ய செப்டம்பர் 30ம் வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதனால் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, ரூ.1000 நோட்டுகள் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலனை செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
The post ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்வது பரிசீலனையில் இல்லை: இந்திய ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.
