மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்

ஈரோடு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் மறைவு ஆள்மிகத்துக்கு பெரும் இழப்பு என கூறினார்.

The post மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: