குற்றம் ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது Oct 18, 2023 ராவுடி லிங்க சென்னை செல்வம் ராவுடி லிங்கம் தின மலர் சென்னை: ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்த தமிழ் செல்வம்(54) என்பவர் கைது செய்யபட்டுள்ளார். 1996-ம் ஆண்டும் ரவுடி லிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ் செல்வத்தை சென்னையில் வைத்து தனிப்படை போலிசார் கைது செய்தனர். The post ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை