ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னை: ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்த தமிழ் செல்வம்(54) என்பவர் கைது செய்யபட்டுள்ளார். 1996-ம் ஆண்டும் ரவுடி லிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழ் செல்வத்தை சென்னையில் வைத்து தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

The post ரவுடி லிங்கம் கொலை வழக்கில் 27 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: