தமிழகம் மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 6 பேர் காயம் Oct 16, 2023 மதுரை அரசு மேலூர் மதுரை அரசு மதுரை மேலூர் தின மலர் மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 6 பேர் காயம் appeared first on Dinakaran.
கொளத்தூரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் எஸ்கலேட்டருடன் நடைமேம்பால பணி: அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆய்வு
வாலாஜாபாத்-ஒரகடம் சாலை சேர்காடு வளைவு பகுதியில் கனரக லாரிகளில் இருந்து சிதறும் ஜல்லி கற்களால் விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்
போரூர் – வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது: மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் பேட்டி
புதியதாக கார், பைக் வாங்குபவர்களை குறிவைத்து வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்வதாக மோசடி: 4 பேர் சிக்கினர்
மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்: ஆணி அடித்து விளம்பர பலகை பொருத்தினால் கிளைகளை வெட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம்: மரங்களை சுற்றி விளக்குகள் பொருத்தவும் தடை
பரங்கிமலை – ஆதம்பாக்கம் இடையே பறக்கும் ரயில் மேம்பால தூணில் 2ம் கட்ட மெட்ரோ வழித்தடம்: மிகவும் சவாலான பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சேரி வில்லியனூரில் காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்றபோது வெடி மருந்து வெடித்து பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை
தமிழகத்திற்கு யார் இலக்கு நிர்ணயித்தாலும் திமுகவை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு