மேலும் பாஜ, காங்கிரஸ், சோரம் மக்கள் இயக்கம், மக்கள் மாநாடு கட்சி உள்ளிட்டவையும் கடிதம் எழுதியுள்ளன. டிசம்பர் 3ம் தேதி ஞாயிற்று கிழமை கிறிஸ்தவர்களின் புனித நாள் என்றும், அன்று அனைத்து நகரங்கள், கிராமங்களில் பிரார்த்தனை நடைபெறும் என்றும் எனவே வாக்கு எண்ணும் தேதியை டிசம்பர் 4ம் தேதிக்கு மாற்றும்படியும் அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post மிசோரமில் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் தேதியை மாற்ற வேண்டும்: பாஜ, காங். உட்பட அனைத்து கட்சிகள் கடிதம் appeared first on Dinakaran.