அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கோரிக்கை..!!

சென்னை: அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் 6,205 பேர் சிறுநீரகத்துக்காக, 443 பேர் கல்லீரலுக்காக, 75 பேர் இதயத்துக்காக, 62 பேர் நுரையீரலுக்காக, காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பேரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 733 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: