திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொலை!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் உயிரிழந்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: