இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் வசுந்தரா ராஜேவை சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக கட்சி தலைமை உறுதி அளித்ததன் பேரில் பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் அதிருப்தியாளர்களை சமாளிப்பதற்காக பாஜகவின் கட்டுப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post ராஜஸ்தானில் தீவிரமடையும் பாஜக உள்கட்சி மோதல்: வேட்பாளர் பட்டியலில் வசுந்தரா ராஜே ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..!! appeared first on Dinakaran.