இந்நிலையில், கலாவின் மகளுக்கு ஜனார்த்தனன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த கலா அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, கலாவின் மகளுக்கு ஜனார்த்தனன் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த கலா, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில், ஜனார்த்தனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
The post மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.