தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையை கட்டி வந்த அவர்களுக்கு வாழை இலையில் வடை, இட்லி, பொங்கல், பூரி, கேசரி என பரிமாரியதை ருசித்து சாப்பிட்டனர். திருமண ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜப்பான் மக்கள் ஜெண்ட மேளம் முழங்க துள்ளல் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கிராம மக்கள் ஒன்றுகூடி பூசணிக்காய் உடைத்து திருஷ்ட்டி களித்தனர். இதனால் நெகிழ்ந்து போன ஜப்பான் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி வணக்கங்கள் கூறியும் பிரிய மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
The post காட்டுமன்னார்கோவில் அருகே 7 ஜோடிகளுக்கு கோலாகல திருமணம்: தமிழ்நாடு பண்பாடு, உபசரிப்பை நேரில் வியந்து ரசித்த ஜப்பான் தம்பதிகள் appeared first on Dinakaran.