பொற்கோயிலில் சேவையாற்றிய ராகுல் காந்தி.. உணவு பரிமாறி, தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்… !!

பஞ்சாப் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் பல்வேறு சேவைகள் செய்து வழிபாடு செய்தார்.பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள உணவுக் கூடத்தில் பக்தர்கள் உபயோகித்த தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்.பொற்கோயிலில் உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கு உதவியாக காய்கறிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

The post பொற்கோயிலில் சேவையாற்றிய ராகுல் காந்தி.. உணவு பரிமாறி, தண்ணீர் குவளைகள், தட்டுகளை சுத்தம் செய்தார்… !! appeared first on Dinakaran.

Related Stories: