சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது வேதனை அளிக்கிறது.தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருள் கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது.சமூக ஊடகங்களை ஆட்சியர்கள், எஸ்பிக்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.
The post கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.. சமூக ஊடகங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.