அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 பயணிகளின் உடம்பில் மறைத்து கொண்டு வந்த கேப்ஸ்யூல்களில் பசை வடிவிலான 1.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.05 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 2 நாளில் ரூ.1.48 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post திருச்சி விமான நிலையத்தில் கேப்ஸ்யூல் வடிவில் கடத்திய ரூ.1.48 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.