சென்னை: கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 6-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடலூர் மாநகராட்சியின் மையப் பகுதியில் தேர்வு செய்த இடத்திலேயே புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கழிவுநீரை அகற்றவும் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
The post கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் 6-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.
