சென்னையில் சாலைகள்,பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம்

சென்னை: சென்னையில் சாலைகள்,பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்முறையாக மாடு பிடிக்கப்பட்டால் ரூ. 5,000, மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ. 10,000 அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 3,468 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன; ரூ. 65.80லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் சாலைகள்,பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: