சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் நிர்வாகியை தாக்கிய நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள தலைமைக் காவலர் முருகனை பிடித்து விசாரிக்கவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
The post சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் நிர்வாகியை தாக்கிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.