கடந்த 4 வருடங்களாக உதவித்தொகை மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி பல முறை விண்ணப்பித்து உள்ளார். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் திடீரென டீசலை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த போலீசார் வினோத்குமாரை காப்பாற்றி சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
The post விருதுநகர் கலெக்டர் ஆபீசில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.
