ஆந்திர மாநிலத்தில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது!!

அமராவதி: ஆந்திர மாநிலம் அனங்காபள்ளியில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது இருவரும் சிக்கினர். நெல்லூரில் இருந்து சென்னை வந்த பேருந்தை சோதனை செய்தபோது கஞ்சா கடத்திய வேல்முருகன் (20), சிவரஞ்சீவி (24) ஆகியோரை கைது செய்தனர்.

The post ஆந்திர மாநிலத்தில் இருந்து 22 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: