இந்நிலையில் இதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் மூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் ஏ.ஜெ.பவுல், தெய்வசிகாமணி, சரவணன், நடராஜ், பிரதானம், சுதாகர், பிரியாகுமார், விநாயகம், ஜேக்கப், ராஜி, பாபு, நரேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகச் செயலாளர் பரந்தாமன், தலைமை ஆசிரியர் அனிதா, உதவி தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவேற்காடு அரசுப்பள்ளியில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.