மத மோதலை தூண்டும் வகையிலும், முதல்வர், அமைச்சர் குறித்தும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது, காளையார்கோவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து மத மோதலை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
The post மத மோதலை தூண்டும் பேச்சு: எச்.ராஜா மீது 4 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.