பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க அப்போதே நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் 4 வருடங்கள் தாமதமாக பதிலளித்த தொடக்கக்கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை வக்கீல்கள் நல நிதியில், 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.13ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post தொடக்கக்கல்வி இயக்குநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.