தஞ்சை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர் சரஸ்வதி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post தஞ்சை அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: