சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..!!

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்தனர். கத்திமுனையில் கட்டிப்போட்டு 60 சவரன் நகை, ரூ.2.50 லட்சம் பணத்தை 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளை தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர்களை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: